பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறந்த கிழமையும் அதிமுக்கியமானது. கிழமைகள், ஒருவரது பண்பு நலன்களுக்கும் அதன் விளைவான அவர்களுடைய செயல்பாடுகளின் பலாபலன்களுக்கும் காரணமாக அமைவது உண்டு. எண்கணித அடிப்படையில் கிழமைகள், குறிப்பிட்ட கிழமையில் பிறந்த அன்பர்களது
சிலருக்கு சில சூழ்நிலைகளில் சூடு அதிகமாகி குறையவே குறையாது; அவர்களுக்கு உடனே ஏற்படும் விளைவு தான் அஜீரணம். அதுபோல, இந்த வகை பெண்களுக்கு வருவது தான் முகப்பரு. எதனால் சூடு வரும் தெரியுமா? * தடுப்பூசி போட்டால் உடலில்
மழைக் காலங்களில் மனிதனை வாட்டி எடுப்பது ஜலதோஷம் மட்டுமல்ல. எக்குதப்பாய் பெருகி நிற்கும் கொசுக்களும் தான். நம்மை தூங்கவிடாமல் பாடுபடுத்தும் இந்த கொசுக்கள் நமக்கு பல்வேறு விதமான நோய்களையும் கொண்டு வந்து சேர்க்கின்றன. அதில் இருந்து தப்பித்துக்கொள்ள நாம்
மாலை அணிதல் : ஐயப்ப பக்தர்கள் தம் காதுகளின் வழி ஓங்காரப் பேரொளியான ‘ஸ்வாமியே சரணம்’ என்ற உபதேச மொழியைத் தம் குருஸ்வாமிகள் மூலம் உள்வாங்கி, அவ்விறைவனுக்கு அடிமை என்பதை உணர்த்த மாலை அணிதல். நீராடல்: மெய் உணர்ச்சியை
அரச மரத்துக்கு அறிவை வளர்க்கும் சக்தி அதிகம். இதன் அடியில் அமர்ந்தாலேயே மனம் தெளிவடையும். இதன் அடியில் அமர்ந்து மந்திரங்களை ஜபம் செய்தாலோ, தெய்வ சம்பந்தமான ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்தாலோ, நிறைவான பலனை அடையலாம். அகிம்சையை போதித்த புத்தர்.
சேலம் மாவட்டத்தில், மாங்கனி நகராம் சேலம் மாநகரில் பிரசித்திப் பெற்ற பிரார்த்தனை ஸ்தலமாக அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் விளங்குகிறது. சேலத்தில் அமைந்துள்ள 1. கோட்டை மாரியம்மன் 2. அம்மாப்பேட்டை, மாரியம்மன் 3. செவ்வாய்ப்பேட்டை, மாரியம்மன் 4. சஞ்சீவிராயன்பேட்டை,
தாலி – தமிழ் பெண்களின் வாழ்கையின் ஆதாரம். திருமணம் ஒரு பெண்ணின் வாழ்வை மாற்றுகிறது. தாலி அதை உறுதிப்படுத்துகிறது. அந்த மங்கலநாண் திருமணத்தின் போது பொதுவாக ஒன்பது இழைகளால் .ஆனதாக அணிவிக்கப்படுகிறது. அவை வாழ்கையின் ஒன்பது தாத்பரியங்களை குறிக்கிறது.